கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை – 70000 கைதிகளை தற்காலிகமாக விடுவிக்கும் ஈரான்!
டெஹ்ரான்: சிறை வளாகங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, சுமார் 70,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்கிறது ஈரான் அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் தாக்கம்…