Category: உலகம்

வெளிநாடு வாழ் இந்தியர்களில் எத்தனை பேருக்கு கொரோனா..?

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நிலையில், அவர்களில் 255 பேர் ஈரானிலும், 12 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், 5 பேர்…

வரலாற்றில் முதல்முறையாக எல்லையை மூடியது மலேசியா …. சிங்கப்பூரில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு..

மலேசியா : கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சிங்கப்பூருடனான தனது எல்லையை இழுத்துமூடியது மலேசியா, இதுபோல் எல்லையை மூடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும். இதுவரை…

பாகிஸ்தானில் 213 பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இதுவரை 213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசானது உலகம் முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து…

கொரோனா சமீப விவரம் : பாதிப்பு 1,84,976 – மரணமடைந்தோர் 7529.

டில்லி உலகெங்கும் தற்போது வரை கொரோனா வைரஸால் 1,84,976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7529 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது…

கை சுத்திகரிப்பானை பதுக்கியவருக்கு அளிக்கப்பட்ட நூதன தண்டனை

நியூயார்க் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வர்த்தகர் கை சுத்திகரிப்பானை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கியதால் அவர் 17000 சுத்திகரிப்பானை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில்…

உலகின் பங்குச்சந்தைகளை புரட்டிப்போடும் கொரோனா வைரஸ்!

நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்கத்தால், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் உள்பட உலகின் பல முக்கியப் பங்குச் சந்தைகள், நிலையற்ற தன்மையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் பங்குச் சந்தையைப்…

இத்தாலியில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரோனா பாதிப்பு – 345 பேர் மரணம்

ரோம் இத்தாலி நாட்டில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 31506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா…

கொரோனா வைரஸ்: வெள்ளி கிழமை தொழுகையை ரத்து செய்தது சவூதி அரேபியா

துபாய்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சவூதி அரேபியாவில் வழக்கமாக வெள்ளி கிழமைகளின் நடக்கும் அனைத்து தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அல்-அரேபியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.…

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெறிச்சோடிய வெனிஸ் நகரம்

வெனிஸ்: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நீர் பாய்ந்து வரும் வெனிஸ் கால்வாயில், முதல் முறையாக அந்த நீரில் உள்ள மீன் தெரிவது தெளிவாக தெரிகிறது. கொரானா…

ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்தும் பிடிவாதத்தில் ஜப்பான் பிரதமர்..!

டோக்கியோ: ஜி7 நாடுகளின் தலைவர்கள், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றுள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபி. அதேசமயம், ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பது…