பஹ்ரைன், இஸ்ரேல் இடையே வர்த்தக ரீதியிலான முதல் விமான சேவை தொடக்கம்…!
பஹ்ரைன்: இஸ்ரேல் நாடு உருவான பிறகு முதல்முறையாக, அங்கிருந்து பஹ்ரைனுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. டெல் அவிவில் நகரத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 3…
பஹ்ரைன்: இஸ்ரேல் நாடு உருவான பிறகு முதல்முறையாக, அங்கிருந்து பஹ்ரைனுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. டெல் அவிவில் நகரத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 3…
ரியாத்: கொரோனா பரவலை மேற்கோள் காட்டி சவூதி அரேபியா இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவையை நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக்…
டெல்லி: இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் (செப்.23) செரோலாஜி சோதனை செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளதுடன், சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட…
சீனா: நேபாளத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்பது கட்டிடங்களை நிர்மாணித்துள்ளது சீனா. மேலும் இப்பகுதியில் எந்த நேபாள அதிகாரியும் அனுமதிக்கப்படவில்லை, நேபாள பாதுகாப்பு படையினர் இல்லாததால் சீனர்கள் இந்த…
சிங்கப்பூர்: கொரோனாவைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு அதன் மக்களுக்கு வழங்கிவரும் கண்டறியும் டோக்கனில் உள்ள பேட்டரி, 9 மாதங்கள் வரை உழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த…
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்தே தங்கள் பணியை தொடருங்கள் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு உலக நாடுகளைப்போல…
புளோரிடா: கிட்டத்தட்ட பூமி அளவிலான துணைக்கோள் ஒன்றை கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின்(எம்ஐடி) விஞ்ஞானிகள். அந்த துணைக்கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 3.14 நாட்களில்…
சிங்கப்பூர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தனது 50 லட்சம் மக்களுக்கு, ப்ளூடூத் வசதியுள்ள தொடர்பறியும் டோக்கன்களை வழங்கத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு. இதை கயிறு மூலம் மாட்டிக்கொள்ளவும்…
இந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அரசின் கோவிட் -19 டாஷ்போர்டில்,…
கொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வினை மேற்கொண்ட…