இந்தியாவின் மீது தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை நிகழ்த்திய சீனா!
புதுடெல்லி: இந்தியாவின் மீது தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை கடந்த 2007 முதல் 2018ம் ஆண்டுவரை, சீனா நிகழ்த்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், சீனா என்பது இந்தியாவிற்கு…
புதுடெல்லி: இந்தியாவின் மீது தொடர்ச்சியான சைபர் தாக்குதல்களை கடந்த 2007 முதல் 2018ம் ஆண்டுவரை, சீனா நிகழ்த்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், சீனா என்பது இந்தியாவிற்கு…
புதுடெல்லி : 2020-ம் ஆண்டு உலகில் அதிகம் பேசப்பட்ட 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், சுந்தர் பிச்சை, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா,…
புதுடெல்லி: டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி தவிர, வேறு இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். நரேந்திர மோடி, தலைவர்கள்…
மாஸ்கோ விசாரியன் என அழைக்கப்படும் ஏசுவின் மறுபிறவி எனக் கூறப்படும் செர்கோய் டோரொப் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டது குறித்த விளக்கம் கடந்த 1961 ஆம் வருடம் ஜனவரி…
நியூயார்க் பேருந்து அளவிலான ஒரு சிறு கோள் பூமியில் இருந்து 36000 கிமீ தூரத்தில் நாளை பூமியைக் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியை நோக்கி சிறு…
பஹ்ரைன்: இஸ்ரேல் நாடு உருவான பிறகு முதல்முறையாக, அங்கிருந்து பஹ்ரைனுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. டெல் அவிவில் நகரத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 3…
ரியாத்: கொரோனா பரவலை மேற்கோள் காட்டி சவூதி அரேபியா இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவையை நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக்…
டெல்லி: இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் (செப்.23) செரோலாஜி சோதனை செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளதுடன், சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட…
சீனா: நேபாளத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்பது கட்டிடங்களை நிர்மாணித்துள்ளது சீனா. மேலும் இப்பகுதியில் எந்த நேபாள அதிகாரியும் அனுமதிக்கப்படவில்லை, நேபாள பாதுகாப்பு படையினர் இல்லாததால் சீனர்கள் இந்த…
சிங்கப்பூர்: கொரோனாவைக் கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு அதன் மக்களுக்கு வழங்கிவரும் கண்டறியும் டோக்கனில் உள்ள பேட்டரி, 9 மாதங்கள் வரை உழைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த…