Category: உலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.83 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,83,47,618 ஆகி இதுவரை 10,90,193 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,13,119 பேர்…

கொரோனா முடக்கம் – பெரு நாட்டின் புகழ்பெற்ற இடத்திற்கு தனியே சென்ற ஜப்பானியர்!

லிமா: கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, 7 மாதங்களுக்குப் பிறகு, பெரு நாட்டிலுள்ள மலைமீது அமைந்த புகழ்பெற்ற சுற்றுலா தலமான மகு பிக்கு என்ற இடத்திற்கு தனியாக சென்ற…

கொரோனாவைத் தடுக்க ‘ஹெர்டு இம்யூனிட்டி’ நோக்கிச் செல்கிறோம் என்று வைரஸைப் பரவ விடுவது அறமற்ற செயல்: ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: கொரோனா வைரஸ் எனும் மக்கள் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க அல்லது ஒழிக்க நாடுகள் ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உத்தியை நோக்கி நகர…

டிரம்ப்பை அகற்றுங்கள், அமெரிக்காவை காப்பாற்றுங்கள்: இந்திய, அமெரிக்க தம்பதிகள் டிஜிட்டல் பிரச்சாரம்

வாஷிங்டன்: டிரம்ப்பை அகற்றுங்கள், அமெரிக்காவை காப்பாற்றுங்கள் என்று பிடனுக்கு ஆதரவாக இந்திய-அமெரிக்க தம்பதிகள் டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். சிலிக்கான் வேலியை சேர்ந்த இந்திய-அமெரிக்க தம்பதியினரான அஜய்…

கண்ணீர் விட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்ட வடகொரியாவின் கிம் ஜாங் உன்!

பியாங்யாங்: கொரோனா பரவல் காலத்தில், தனது நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் தான் செயல்படவில்லை என்று தனது ஆட்சியில் முதன்முறையாக வடகொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்…

நவீன அடிமைத்துவம் – உலகளவில் அதிக பெண்கள் பாதிப்பு!

ஜெனிவா: உலகளவில் நவீன அடிமைத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கை 71% என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி, உலகளவில், 130 பெண்களில் ஒருவர் என்ற அளவில், நவீன அடிமைத்துவம்…

பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு 2020 -ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக் ஹோம்: உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, நடப்பாண்டில், பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உயரிய விருதுகளில் ஒன்றான…

ஊழல், கொரோனா பலி: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்!

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை பதவி விலகக் கோரி அந்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மீது…

இலங்கையின் அம்பார மாவட்டத்தில் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்கள்…

கொழும்பு: இலங்கையின் அம்பாரா மாவட்டத்தில் யானைகள் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நகரமயமாக்கல், மக்கள்…

இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு 'நீலக் கொடி' அந்தஸ்து!

புதுடெல்லி: இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு மதிப்புவாய்ந்த ‘ப்ளூ ஃபிளாக்'(நீலக் கொடி) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகனிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான பவுண்டேஷன்தான் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.…