கொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு
மாட்ரிட்: கொரோனாவின் இரண்டாம் அலையை தடுக்கும் வகையில், ஸ்பெயின் நாட்டில் தேசிய நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேசமயம்,…