Category: உலகம்

கொரோனா உயிரிழப்பு: 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது சீனா…

பீஜீங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள சீனா, கொரோனா பாதிப்பை தடுக்கும் பணியின்போது, உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும்…

கமர்ஷியல் ஹப் நியூயார்க்கை வெறிச்சோட வைத்த கொரோனா வைரஸ்..!

நியூயார்க்: அமெரிக்காவின் வர்த்தக தலைநகரம் என்றும், உலக மாட மாளிகைகளின் நகரம் என்றும் அழைக்கப்படும் நியூயார்க் நகரம், கொரோனா வைரஸ் தாண்டவம் காரணமாக வெறிச்சோடி போயிருக்கும் நிலை…

கொரோனோ வைரஸ் தடுப்பு – டூடுலை உருவாக்கி வெளியிட்டுள்ள கூகுள்!

புதுடெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி சொல்லும் டூடுல் ஒன்றை கூகுள் தேடுதளம் உருவாக்கி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வரும் வேளையில் அது…

சீன மாமிச சந்தைகளின் மீது குற்றம் சுமத்தும் ஆஸ்திரேலியப் பிரதமர்!

மெல்பெர்ன்: கொரோனா வைரஸ் பரவலுக்கு மூலகாரணமாக இருந்த சீன நாட்டு மாமிச சந்தைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஆஸ்திரேலியப்…

கொரோனா தடுப்பு – மனஅழுத்தம் காரணமாக ரஷ்யாவில் ராஜினாமா செய்யும் ஆளுநர்கள்!

மாஸ்கோ: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக ரஷ்யாவில் இதுவரை 3 ஆளுநர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ்…

கொரோனா அச்சுறுத்தல் – ஹாயாக இருக்கும் பெலாரஸ்..!

மின்ஸ்க்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு, அபராதம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸின் நிலைமை வேறுமாதிரியாக…

கொரோனா : பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சையால் குணமானாரா?

டில்லி கொரோனா பாதித்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை மூலமாகக் குணம் அடைந்தாரா என்பது குறித்த விவரம் இதோ உலக மக்களைப் பீதியில் ஆழ்த்தி வரும்…

கொரோனா பாதிப்பு- சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில்

லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலை…

கொரோனா உயிரிழப்பு: நாளை துக்கதினம் அனுசரிக்கிறது சீனா…

பீஜீங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள சீனா, கொரோனா பாதிப்பை தடுக்கும் பணியின்போது, உயிரிழந்தோரை கவுரவித்து, அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை தேசிய துக்க தினம்…

கொரோனா பரவலை தடுக்க ஏப்ரல் 7-ம் தேதி முதல் ஊரடங்கு! சிங்கப்பூர் அரசு

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சிங்கப்பூரில் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 1 மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. சிங்கப்பூரில் 92…