Category: உலகம்

வாழ்நாள் முழுவதும் சீன அதிபராகத் தொடர விரும்பும் ஜி ஜின்பிங்

பீஜிங் நடந்து முடிந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு மாநாட்டில் ஜி ஜின்பிங் மேலும் 15 வருடங்களுக்கு சீன அதிபராகத் தொடர கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவின் அதிபராகக்…

பிரான்ஸ் கத்திக்குத்து குறித்த மலேசிய முன்னாள் பிரதமர் கருத்து : டிவிட்டரில் சர்ச்சை

கோலாலம்பூர் பிரான்ஸ் நாட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து மலேசியப் பிரதமர் டிவிட்டரில் தெரிவித்த கருத்து சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள…

வீழ்ச்சியடையும் COVID-19 இறப்பு விகிதங்கள்: ஆய்வு முடிவுகள்

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் இறப்பு விகிதத்தில் சீரான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன. வயதான நோயாளிகள் மற்றும் அடிப்படை நிலைமைகள்…

லண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..!

லண்டன்: இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், பிரபல வழக்கறிஞருமான ஹரிஷ் சால்வே, லண்டனைச் ச‍ேர்ந்த ஓவியர் கரோலின் ப்ரோஸாடை திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது 65 வயதாகும் ஹரிஷ்…

யூத எதிர்ப்பு அறிக்கை விவகாரம் – இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் இடைநீக்கம்!

லண்டன்: யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுகளை கையாண்டதில் இருந்த பாரபட்சம் தொடர்பான அறிக்கைக்கு பதிலளித்தது தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் லேபர் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் பிரிட்டன்…

புலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரின் நாடாளுமன்ற பதிலானது, கடந்தாண்டு காஷ்மீரின் புலவாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் அந்நாடு இருந்துள்ளது என்பதை உறுதிசெய்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் & தொழில்நுட்ப…

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு!

பாரிஸ்: கொரோனா மரணங்கள் அதிகரிப்பதால், பிரான்ஸ் நாட்டில், மீண்டும் ஒருமாத காலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாரிஸ் நகரின் புகழ்பெற்ற விவசாயிகளின் சந்தையில்,…

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2019ம் ஆண்டு…

வியட்நாமில் புயல், மழையுடன் கடும் நிலச்சரிவு: 35 பேர் பலி, 59 பேர் மாயம்

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒட்டுமொத்தமாக 35 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் காணாமல் போயுள்ளனர். மத்திய வியட்நாமின் நம் டிரா மை…

இந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்! பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுக்கப்பட்டார் என பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். இது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி…