Category: உலகம்

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் முள்ளங்கி வளர்க்கும் நாசா

வாஷிங்டன் முழுவதும் புவியீர்ப்பு இல்லாத சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் நாசா முள்ளங்கி வளர்த்து சாதனை புரிந்துள்ளது. நாசாவின் சர்வ தேச விண்வெளி ஆய்வு நிலையம் புவியீர்ப்பு…

சேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…

சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் வாடிக்கையாளர் சேவை தளமான கஸ்டமரை (Kustomer) ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது. வாடிக்கையாளர் சேவை தளங்கள் மற்றும் சாட்போர்டுகளில் நிபுணத்துவம் வாய்ந்த கஸ்டமர் என்னும்…

உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO

சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது, ஆனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின்…

ரஷியாவில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று: ஒரேநாளில் 569 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 26,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும்…

டெல்லி விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவு

ஒட்டாவா: உரிமைகளுக்காக நடைபெறும் டெல்லி விவசாயிகளின் அமைதி போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு

வாஷிங்டன் ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிய போது கீழே விழுந்து அவர் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி…

போகோ ஹராம் பயங்கரவாதம் : நைஜீரியாவில் 110 விவசாயிகள் கொடூர கொலை

மைடுசூரி நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் 110 விவசாயிகளைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். நைஜீரியா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால்…

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 26,338 பேருக்கு கொரோனா: 40 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 26,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷியாவில் சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உச்சக்கட்டத்தில்…

பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா கட்டும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பா?

பீஜிங் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பிரம்மாண்ட அணையைக் கட்டி நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தச் சீனா எடுத்த முடிவால் இந்தியா பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சீன மின்சக்தி…

ஜோ பிடன் நிர்வாகத்தில் நிதிக்குழு தலைவராகும் இந்திய வம்சாவளி பெண்…! விரைவில் அறிவிப்பு

வாஷிங்டன்: ஜோ பிடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியான நீரா தாண்டன் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபராக பிடன் பதவியேற்ற பின்னர்…