Category: உலகம்

கொரோனா ஆலோசனை கூட்டத்தைப் புறக்கணித்து கோல்ஃப் விளையாடச் சென்ற டிரம்ப்

வாஷிங்டன் தற்போது நடந்து வரும் ஜி 20 மாநாட்டில் நடந்த கொரோனா ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கோல்ஃப் விளையாடச் சென்றுள்ளார். சவுதி அரேபியா…

அமெரிக்காவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 1.94 கோடி பேருக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா நாடானது உலக அளவில் கொரோனா…

பிரேசிலில் ஒரேநாளில் 38,397 பேருக்கு கொரோனா: 60 லட்சத்தை கடந்த பாதிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டிவிட்டது. உலக நாடுகளில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது.…

அமெரிக்கா விஸ்கான்ஸ் மாகாண வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்

விஸ்கான்ஸ்: அமெரிக்காவில் விஸ்கான்ஸ் மாகாணத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சிறுவன் என்றும் தகவல் வெளியாகி…

அலாஸ்காவில் இன்னும் இரு மாதங்களுக்கு இரவாக உள்ள நகரம் எது தெரியுமா?

அலாஸ்கா அலாஸ்காவின் உட்கியாக்விக் நகரில் இன்று முதல் இரு மாதங்களுக்கு சூரிய உதயம் இல்லாமல் முழுவதும் இரவாக இருக்கும். உலகம் உருண்டையானது மட்டுமின்றி வடக்கு தெற்காகச் சாய்ந்த…

பாகிஸ்தான் அகழாய்வில் 1300 வருடப் பழமையான பெருமாள் கோவில் கண்டுபிடிப்பு

பெஷாவர் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி கூட்டு அகழாய்வில் வடமேற்கு பாகிஸ்தானில் 1300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பெருமாள் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய…

டிரம்ப் மகனுக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. உலக அளவில் முதல்…

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு…

2021 ஜனவரி இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி – இத்தாலி அரசு அறிவிப்பு

ரோம்: ஜனவரி மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டம் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்…

அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் – பில்கேட்ஸ் நம்பிக்கை…

வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி விரைவில் வந்துவிட்டால் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை…