Category: உலகம்

அமெரிக்காவில் மேலும் 32 லட்சம் பேர் பணி இழப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் மேலும் 32 லட்சம் பேர் முதல் முறையாக பணியற்றோர் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…

சாதனை படைத்த சீனாவின் சோதனை

பெய்ஜிங் : சீனாவின் விண்வெளி ஆய்வில் மற்றொரு முயற்சியாக மனிதர்களை கொண்டு செல்லும் புதிய தலைமுறை விண்வெளி ஓடம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக சீன மனித விண்வெளி…

உர ஆலையைத் திறந்தது வடகொரிய அதிபரின் ‘டூப்ளிகேட்’?

உர ஆலையைத் திறந்தது வடகொரிய அதிபரின் ‘டூப்ளிகேட்’? வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் –குறித்த வதந்திகள் இன்னும் ஓயவில்லை. கடந்த மாதம் 20 நாட்களாக…

கொரோனா அச்சம் : காலி செய்யப்படும் பிரிட்டன் காவல் மையங்கள்

லண்டன் பிரிட்டனில் உள்ள காவல் மையங்களில் அடைக்கப்பட்டோர் கொரோனா அச்சம் காரணமாக விடுவிக்கப்படுகின்றனர். பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது.…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39.15 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 98,261 உயர்ந்து 39,15,636 ஆகி இதுவரை 2,70,683 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல் செய்த சம்பவம்: சொந்த நாட்டு குடிமகனை கைது செய்த சவூதி அரேபியா

ரியாத்: முஸ்லீம் அல்லாத ஆசிய நாட்டவரை கேலி, கிண்டல் செய்ததற்காக சவூதி அரேபியா தனது சொந்த நாட்டு குடிமகனை கைது செய்திருக்கிறது. முஸ்லீம் அல்லாத ஆசிய வெளிநாட்டவர்…

ஆட்டுக்கும் பப்பாளிப் பழத்துக்கும் கொரோனாவா? : பதற வைக்கும் பரிசோதனை முடிவு

டொடோமா, தான்சானியா தான்சானியா நாட்டில் ஆட்டுக்கும் பப்பாளிப்பழத்துக்கும் கொரோனா உள்ளதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவ்வகையில் தான்சானியாவில் தான்சானியாவில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 38லட்சத்தை கடந்தது… பலி எண்ணிக்கை 2,65,210 -ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று இந்தியா உள்பட சில நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,34,336-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு…

பசிக்காக உணவைத் திருடுவது குற்றமில்லை : இத்தாலி நீதிமன்றம் அதிரடி

ரோம் ஒரு ஏழை தனது பசியைப் போக்க சிறிதளவு உணவைத் திருடுவது குற்ற நடவடிக்கை இல்லை என இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இத்தாலி மக்களை வறுமை…

பிரேசில் அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

பிரேசிலியா பிரேசில் நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் ஒடாவியோ டொ ரெகோ பரோஸ் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.…