Category: உலகம்

உலகின் முதல் தலைவராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இஸ்ரேல் பிரதமர்…!

டெல் அவிவ்: இஸ்ரேலில் முதல் நபராக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ கொரோனா, தடுப்பூசியை போட்டு கொண்டார். அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து இஸ்ரேலில், பைசர் நிறுவனத்தின் கொரோனா…

நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைத்ததுடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் சர்மா ஒலிக்கும்,…

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் காலை 6.09 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக அமெரிக்க…

நேபாள நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்: பிரதமர் ஷர்மா ஒலி ஜனாதிபதிக்கு பரிந்துரை

காத்மண்டு: நேபாள நாடாளுமமன்றத்தை கலைக்குமாறு, அந்நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலி, ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை செய்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட்…

400 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நேர்கோட்டில் வரும் 3 கோள்கள்

கொடைக்கானல்: பிரபஞ்சத்தில் பல்வேறு அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. மிக அரிய நிகழ்வாக 400 ஆண்டுகளுக்கு பின் நாளை (டிச.21) பூமி, வியாழன், சனி ஆகிய…

“இந்தியப் பொருளாதாரம் மோசமாக நிர்வகிக்கப்படுகிறது” – அபிஜித் பானர்ஜி குற்றச்சாட்டு

புதுடெல்லி: உலகளவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் பொருளாதாரங்களுள் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்று விமர்சித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி. இந்திய அரசால், பொருளாதாரத்தை…

நிலவிலிருந்து 1731 கிராம் சாம்பிள்களை எடுத்துவந்த சீன விண்கலம்!

பீஜிங்: சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் 1731 கிராம் சாம்பிள்களை அங்கிருந்து பூமிக்கு எடுத்து வந்திருப்பதாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தரப்பில், நிலவுக்கு, Chang’e-5…

நைஜிரியாவில் போகோஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 344 மாணவா்கள் விடுவிப்பு…

நைஜீரியாவிலுள்ள பள்ளி ஒன்றில் இருந்து, அந்நாட்டின் பயங்கரவா அமைப்பான, போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 344 மாணவா்கள் விடுவிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதலில் இந்த…

300 ஆண்டுகளுக்கு பிறகு இருகோள்கள் அருகருகே வரும் அதிசயம்; 21ந்தேதி வெறும் கண்ணால் காணலாம்…

சுமார் 300 ஆண்டுகளுக்கு இரண்டு கோள்கள் அருகருகே வரும் அதிசய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. வரும் 21ந்தேதி இந்த அரிய நிகழ்வை காணலாம் என வாலை…

போலந்து நாட்டில் 24 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை…!

வார்சா: போலந்து நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளை இன்னமும் பாதித்து…