Category: உலகம்

ரஷியாவில் அதிகரித்து வரும் கொரோனா: புதியதாக 28,142 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ரஷியாவில் சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில்…

லண்டன் மருத்துவமனைக்கு வந்தது முதல் கொரோனா தடுப்பூசி: டிசம்பர் 14 முதல் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு

லண்டன்: பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசிகள் முதல் முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து இருக்கின்றன. அவசர கால பயன்பாட்டுக்கு என பிரிட்டன் அரசானது 8 லட்சம்…

அருணாசலப் பிரதேச எல்லையில் 3 கிராமங்களை உருவாக்கி ஊடுருவ திட்டமிடும் சீனா

டில்லி அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 சிற்றூர்களை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இந்தியா, சீனா,…

எவரெஸ்ட் சிகரத்தின் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்கும் நேபாளம்

காத்மண்டு உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உயரத்தை மீண்டும் அளந்துள்ள நேபாளம் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்க உள்ளது. உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்…

24 மணி நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து : அமெரிக்காவில் சோதனை

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா பரவலை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றின் இறுதிக்கட்ட சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று இறுதிக்…

சோமாலியாவில் உள்ள படைகள் நாடு திரும்ப டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: சோமாலியாவில் உள்ள படைகள் நாடு திரும்ப டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் சோமாலியாவில் இருந்து பெரும்பாலான அமெரிக்க துருப்புகள் மீண்டும்…

என் ஆட்சி மிகவும் மாறுபட்ட ஆட்சியாக இருக்கும்- ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன், தன்னுடைய நிர்வாகம் அமைச்சரவையிலும், வெள்ளை மாளிகையிலும், இருந்ததைவிட மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 78 வயதாகும்…

உயிரியல்ரீதியாக மேம்பட்ட போர் வீரர்களை உருவாக்கும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு!

நியூயார்க்: உயிரியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட போர் வீரர்களை உருவாக்குவதற்கான பரிசோதனையில், சீனா ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க புலனாய்வு பிரிவின் இயக்குநர் ஜான் ரட்கிளிஃப். அவர் கூறியுள்ளதாவது,…

அந்தமான் அருகே திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் அருகே 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்தமான், நிகோபார் தீவுகளில் இன்று இரவு 7.05 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில்…

ஈரானில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி: மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பு

டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 321 போ் கொரோனாவுக்கு உயிரிழந்தனா். அதையடுத்து நாட்டில்…