Category: உலகம்

ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 559 பேர் மரணம்

மாஸ்கோ: ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில்…

கொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு

வாஷிங்டன்: இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்கா இந்தியாவை பாராட்டியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின்…

பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி – ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு

நியூயார்க்: பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பு…

பேஸ்புக் தரவுகள் திருட்டு – வெளிநாட்டு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவுசெய்த சிபிஐ!

புதுடெல்லி: இந்தியாவில் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோத முறையில் சேகரித்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் (ஜிஎஸ்ஆர்எல்) ஆகிய நிறுவனங்கள் மீது…

டிரம்பை பழிக்கு பழி வாங்குவோம் -ஈரான் அதிபர்

ஈரான்: ஈரான் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை கொன்ற டிரம்பை பழி வாங்குவேன் என்று ஈரான் நாட்டுத் தலைவர் அயோட்டெல்லா அல் கமேனி தெரிவித்துள்ளார். டிரம்ப்…

உலகில் முதல் முறையாக அமலானது அணு ஆயுத தடை சட்டம்

நியூயார்க்: உலகில், முதன் முறையாக, ஐ.நா.,வின் அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஐநா பொது சபையில் கடந்த 20017ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட…

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் திடீர் தடை

லிஸ்பன்: உருமாறிய கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு போர்ச்சுகல் அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு…

பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முடிவுக்கு ஐநா வரவேற்பு

நியூயார்க்: பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்காவை, ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான அமெரிக்க நிர்வாகத்தின்…

பிரிட்டனில் லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது: பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டனில் லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் பரவ…

பிரேசில் சென்று சேர்ந்தது இந்தியா அனுப்பிய 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…!

பிரேசிலியா: பிரேசில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பூசியை அனுப்பிய மத்திய அரசுக்கு அந்நாடு அரசு நன்றி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் கோவிஷீல்டு…