Category: உலகம்

இன்று செவ்வாய் கிரகத்தில் அமீரக செயற்கைக் கோள் இறக்குவதை நேரில் காணலாம்

துபாய் இன்று உலகில் ஐந்தாம் நாடாகச் செவ்வாய் கிரகத்தில் தனது ஆளில்லா செயற்கைக் கோளை ஐக்கிய அரபு அமீரகம் இறக்க உள்ளது. உலகில் பல நாடுகளும் விண்வெளியில்…

துபாயில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் போட்டி : இலவச தடுப்பூசி போடும் சீக்கியர்கள்

துபாய் துபாயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களிடையே கடும் போட்டி நிலவும் வேளையில் சீக்கியர்கள் இலவச தடுப்பூசி போடும் பணியை செய்து வருகின்றனர். உலக அளவில்…

மியான்மர் நாட்டுடனான அனைத்து அரசியல், ராணுவ உறவுகள் தற்காலிகமாக நிறுத்தம்: நியூசிலாந்து அறிவிப்பு

வெலிங்டன்: ராணுவ ஆட்சியின் எதிரொலியாக மியான்மர் நாட்டுடனான அனைத்து அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை தற்காலிகமாக முறித்துக் கொண்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்து உள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த…

கர்வம் இல்லாத உயர்ந்த மனிதர் குலாம்நபி ஆசாத்; நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்! ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவடைவதைத்தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பிரிவுபராக விழாவில் பேசிய பிரதமர் மோ, கர்வம் இல்லாத…

ஜோ பைடனுடன் மோடியின் முதல் உரையாடல் – விவரம்

டில்லி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முதல் உரையாடல் விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த…

மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும்: ஈரான் அரசு அறிவிப்பு

தெஹ்ரான் : மக்களுக்கு நாளையிலிருந்து கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரானிய சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமாகி ஈரானிய…

அமெரிக்கா 2022 ஆம் ஆண்டு இயல்பு நிலைக்கு திரும்புமா?

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 1.09 லட்சம் கோடி அமெரிக்க டாலர் கொரோனா நிவாரண நிதியை அமல்படுத்தினால் 2022 ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுமையாக முந்தைய…

அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம்: இங்கிலாந்து அரசு

பிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில்…

சிறுபான்மையினர் உரிமைகளை வலியுறுத்தும் நீண்ட பேரணி – இலங்கையில் நடந்தேறியது!

யாழ்ப்பாணம்: இலங்கையில், தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர், தங்களின் உரிமைகளை வலியுறுத்தும் பேரணியை நிறைவுசெய்யும் விதமாக ஆயிரக்கணக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திரண்டனர். இந்தப் பேரணி, கிழக்கு அம்பாறை…

உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயார்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: உத்தரகாண்ட் பேரழிவு நேரத்தில் இந்தியாவிற்கு உதவிட தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா…