உலக நாடுகளில் 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனீவா: 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை இன்னமும் கொரோனா…