Category: உலகம்

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டியது: ஒரே நாளில் 1367 பேர் பலி

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி இருக்கிறது. பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டி உள்ளது. இதுகுறித்து அந்நாட்டின்…

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ள பெர்சவரன்ஸ் ரோவர் : வழிநடத்திய இந்திய வம்சாவளிப் பெண்

வாஷிங்டன் இன்று வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ள பெர்சவரன்ஸ் ரோவரை (Perseverance rover) வழிநடத்திய இந்திய வம்சாவளி பெண் குறித்த விவரங்கள் இதோ அமெரிக்க…

அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்கிறது பைடன் அரசு – இந்தியர்கள் மகிழ்ச்சி

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் பலருக்கு பல ஆண்டுகளாக கிரீன் கார்ட் எனும் அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாமல் இருந்தது, மேலும் அமெரிக்க வேலைக்கு வழங்கப்படும் ஹெச்1-பி விசாவிலும் பல்வேறு…

ஜப்பானில் 93 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டுபிடிப்பு…!

டோக்கியோ: ஜப்பானில் புதியதாக 93 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்…

கல்வான் மோதலில் 5 ராணுவ வீரர்கள் பலியானதாக ஒப்புதல்: சீன ராணுவம் முதல்முறையாக அறிவிப்பு

பெய்ஜிங்: கல்வான் மோதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில்…

உலகப் பணக்காரர் தரவரிசை – மீண்டும் முதலிடத்திற்கு வந்தார் அமேசான் நிறுவனர்!

புதுடெல்லி: உலக பணக்காரர்கள் வரிசையில், தான் இழந்த முதலிடத்தை மீண்டும் பெற்றிருக்கிறார் ‘அமேசான்’ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸ். ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தரவரிசையில்,…

மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த தாலிபன் பயங்கரவாதி!

லண்டன்: தற்போது பிரிட்டனில் வசித்துவரும் பாகிஸ்தானைச் ச‍ேர்ந்த இளம்பெண் மலாலாவுக்கு, தாலிபான் அமைப்பிலிருந்து மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த மலாலா, பெண்…

துப்பாக்கி ஏந்திய நபர்களால் நைஜீரியாவில் குழந்தைகள் கடத்தல்

நைஜீரியா: வட நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் குழந்தைகளை “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிஃசெப்) தெரிவித்துள்ளது.…

சோமாலியாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சோமாலியா: சோமாலியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சோமாலிய அரசாங்கம் பொது கூட்டங்களுக்கு தடை விதித்ததுடன், அத்தியாவசியமற்ற தொழிலாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுருத்தியுள்ளது.…

பாம்பிடம் இருந்து இரு குழந்தைகளை காப்பாற்றிய பூனை உயிர் இழந்த சோகம்

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தனவா என்ற நகரில் பணக்கார குடும்பத்தினர் பூனை ஒன்றை வளர்த்து. வந்தனர். ஆர்தர் என அந்த பூனைக்கு பெயரிட்டு, தங்கள் குழந்தை போன்றே…