Category: உலகம்

பிப். 22 தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்: பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக,…

ஜகார்த்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மக்கள்…

நாசாவின் ரோவர் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் பிரமிக்க வைக்கும் வீடியோ

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விடாமுயற்சியுடன் ரோபோ ஒன்றை 2020 ஜூலை 30 ல் விண்ணில் ஏவியது இதற்கு ‘பெர்சவரன்ஸ் ரோவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிப்ரவரி…

இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில்…

ஒட்டகத்தை களவாடி காதலிக்கு பிறந்த நாள் பரிசளித்த இளைஞன்…

காதலியின் பிறந்த நாளுக்கு மலர்கள், நகைகள், உடைகள் பரிசளிப்பது, காதலர்களின் வழக்கம். துபாயில் ஒரு இளைஞன், தனது காதலிக்கு விநோத பரிசு அளித்துள்ளார். பாலைவனத்தில் மேய்ந்து கொண்டிருந்த…

மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை

நய்பிடாவ்: மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக NetBlocks தெரிவித்துள்ளது. மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் கச்சின் என்கிற மாகாணத்தில், ஒன்பதாவது நாளாக நடந்து…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள திஷா ரவிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு!  

டெல்லி: டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள சூழியல் ஆர்வலர் திஷா ரவிக்கு, சுவீடனைச்சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.…

மியான்மரில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்…

யாங்கூன்: மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம்…

கிரீன்கார்டு ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் மசோதா தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்காவில், புதிய குடியுரிமை மசோதாவை அதிபர் ஜோ பைடன் அறிமுகம் செய்தார். அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ‘எச் –…

டிரம்பால் ரத்து செய்யப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது!

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் டிரம்பால் ரத்து செய்யப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், ஜோ பைடன் தலைமையிலான அரசு, மீண்டும் இணைந்துள்ளது. இது உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.…