Category: உலகம்

2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறப்பு: வெளியான புள்ளி விவரங்கள்

மெக்சிகோ: 2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்தாண்டு மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட இறப்புகள் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட52…

பதஞ்சலியின் மருந்தை எதன் அடிப்படையில் பரிந்துரைத்தீர்கள் ? மத்திய சுகாதார அமைச்சருக்கு ஐ.எம்.ஏ. சரமாரி கேள்வி

கொரோனா தொற்று நோய்க்கு பதஞ்சலி தயாரித்துள்ள கோரோனில் என்ற மருந்து சிறந்த தீர்வாக இருக்கும் என்று பதஞ்சலி வர்த்தக நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் விளம்பரப்படுத்தி வருகிறார்.…

கொரோனா தடுப்பு – இந்தியாவைப் பாராட்டியுள்ள ஐ.நா. சபை!

புதுடெல்லி: ஐ.நா. அமைதிப் படையினருக்காக, கொரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக இந்தியா வழங்கியமைக்கு, ஐ.நா. சபை பொதுச் செயலர் நன்றி தெரிவித்துள்ளார். உள்நாட்டில், கொரோனா தடுப்பு மருந்துகளை…

நைஜீரியாவில் ராணுவ விமான விபத்து; 7 பேர் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவின் தலைநகர் அபுஜா அருகே சென்று கொண்டிருந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தித் தொடர்பாளர்…

மெய்நிகர் நாணயம் : நாணயமான முதலீடு இல்லை சொல்கிறார் பில் கேட்ஸ்

மெய்நிகர் நாணயம் என்று சொல்லப்படுகிற கிரிப்டோ கரன்சி-யில் முதலீடு செய்வது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பில் கேட்ஸ், “இதில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல…

முகநூலில் இருந்து மியான்மர் ராணுவப் பக்கம் நீக்கம்

நேபிடாவ் மியான்மர் ராணுவப் பக்கத்தை முகநூல் நிர்வாகம் நீக்கி உள்ளது. மியான்மரில் வெகு நாட்களாக ராணுவ ஆட்சி நடந்து வந்தது. அதன் பிறகு ஆங் சான் சுயி…

“விவசாயிகளின் போராட்டத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவது தேச விரோத செயல் என்றால் நான் சிறையிலேயே இருந்துகொள்கிறேன்” : திஷா ரவி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 88 வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வீடனை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தனது…

இன்ஜின் செயலிழந்த பின்னும் பாதுகாப்பாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வாஷிங்டன்: யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் இன்ஜின் செயலிழந்த பின்னும் பாதுகாப்பாக தரையிறங்கிய அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை பிற்பகல், டென்வர் சர்வதேச விமான…

நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

நியூசிலாந்து: நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. முதலில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, நாடு கொரோனா தொற்று நோயின் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக…

பிப். 22 தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்: பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக,…