Category: உலகம்

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரம்: சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது வழக்கு

ரியாத்: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை விவகாரத்தில் சவு இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது, எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு, ஜெர்மனியில் வழக்கு தொடர்ந்துள்ளது. சவுதி அரேபியாவைச்…

விரைவில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு இந்தியா வருவார் : ஆனால் மற்ற குற்றவாளிகள் நிலை என்ன ?

லண்டன் வங்கி மோசடி குற்றவாளிகளில் நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டு அழைத்து வரும் நிலையில் மற்றவர்கள் வழக்கு என்ன ஆகும் என கேள்வி எழுந்துள்ளது. வங்கி மோசடி…

2021ம் ஆண்டு நோபல் பரிசுக்கு டிரம்ப், கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை…!

ஸ்டாக்ஹோம்: 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலகளவில் இயற்பியல்,…

உலக நாடுகளில் 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்வு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: 7 வாரங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளை இன்னமும் கொரோனா…

22000 கோடி ரூபாய் செலவில் நாசா செவ்வாய்க்கு அனுப்பிய ரோவர் விண்கலத்தை லண்டனில் இருந்து ஆட்டுவிக்கும் இந்தியர்

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரோவர் விண்கலத்தை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் சஞ்சீவ் குப்தா லண்டனில் இருந்து இயக்கி வரும் ருசிகர தகவல் தற்போது வெளியாகி…

இந்தியாவில் இருந்து கோவாக்ஸின் தடுப்பூசி வாங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்ஸின் எனும் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிரேசில் அரசு வழக்கறிஞர்கள் அந்நாட்டு மத்திய…

நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

அபுஜா: நைஜீரியாவில் டிரக் -கார்கள் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் தம்பட்டா உள்ளூர் அரசாங்கப் பகுதியின் குனார் டுமாவா கிராமத்தில் ஒரு லாரி மற்றும்…

தமிழக அரசு நிதி அளிக்காததால் ஜெர்மனி பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவு மூடல்

பெர்லின் தமிழக அரசு நிதி வழங்காததால் ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு மார்ச் 31 முதல் மூடப்பட உள்ளது. உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் பல…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.46 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,46,74,302ஆகி இதுவரை 25,42,556 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,05,579 பேர் அதிகரித்து…

மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கொலை – ஐநா மனித உரிமை ஆணையம் தகவல்

யாங்கன்: மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைற்றுவரும் நிலையில் அவசர…