Category: உலகம்

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில்…

ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் – பிரெஞ்சு நாளேடு புதிய தகவல்

காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை, பா.ஜ.க. அரசு ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக விமானம் ஒன்றுக்கு ரூ. 1670…

இந்தோனேசியாவில் பலத்த மழை, நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி…!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர். அந்நாட்டின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் பலத்த மழையை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி…

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது: பலியானோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்வு

நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் காரணமாக அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில்…

அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று…!

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள்…

தென்கொரியா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவியதாக தகவல்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொத்தம் 55 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் பிளேட் ந்சிமண்டே…

தைவான் நாட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 36 பேர் பலி

தைவான் தலைநகர் தைப்பே-யிலிருந்து 350 கி.மீ. க்கு அப்பால் உள்ள தைடுங் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்ட விபத்தில் 36 பேர் பலியான சம்பவம்…

விலை உயர்ந்த பிஎம்டபிள்யு காரை ‘சிறை’யில் அடைத்த விவசாயி…. எங்கே தெரியுமா?

விவசாய நிலத்துக்கு செல்லும் வழியில், சாலையை அடைத்துக்கொண்டு நின்ற பிஎம்டபிள்யு காரை, விவசாயி ஒருவர், அந்த காரை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி சிறை வைத்த சம்பவம் பெரும்…

காஷ்மீர் விவகாரம் : இந்திய இறக்குமதி உத்தரவைத் திரும்பப் பெற்ற பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் காஷ்மீரில் மீண்டும் 370 ஆம் விதியை அமல்படுத்தக் கோரி இந்திய இறக்குமதி உத்தரவைப் பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றுள்ளது. காஷ்மீர் விவகாரத்தால் பாகிஸ்தான் நீண்ட காலமாக…

பிரேசிலுக்கு கோவாக்சின் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்!

புதுடெல்லி: இந்தியாவிலேயே கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அம்மருந்தை பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இது…