Category: உலகம்

ரஃபேல் ஒப்பந்தத்தில் தேச நலனுக்கு எதிராக மாபெரும் ஊழல் நடந்திருப்பது அம்பலம் : ராகுல் காந்தி

ரஃபேல் விமான பேர ஊழல் விவகாரத்தில் தேச நலனுக்கு எதிராக சர்வதேச அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.…

பெகாசஸ் ஸ்பைவேர் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தில் பாதுகாப்பு அமைச்சகம் திடீர் சோதனை

பெகாசஸ் ஸ்பைவேர் எனும் மென்பொருளைத் தயாரித்த இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளது.…

இலங்கை உடனான 2 ஆம் டி 20  கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி

கொழும்பு நேற்று நடந்த இந்தியா – இலங்கை இரண்டாம் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. நேற்றிரவு கொழும்புவில் இந்தியா மற்ரும் இலங்கை அணிகள்…

சரிகிறது சாம்ராஜ்யம்… கொந்தளிப்பில் மக்கள்… மக்களைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்கள்…

தென் ஆப்பிரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டிற்கும் இடையே நிலத்தால் சூழப்பட்ட ஆப்பிரிக்க நாடான ஸ்வாடினியில் மன்னராட்சிக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக மக்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிட்டிஷ்…

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் எதிராளியின் காதை கடித்த மொரோகா வீரர்

டோக்கியோ மைக் டைசன் பாணியில் ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் எதிராளியின் காதை கடித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரரான மைக்…

இந்தோனேசியா : மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிப்பால் 4.5 கிமீ உயரத்துக்கு சாம்பல் வெளியேற்றம்.

சுமத்ரா தீவு இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்து 4500 மீட்டர் உயரத்துக்குச் சாம்பல் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள தீவுகளில் பல…

இலங்கை வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள்! அமைச்சர் டக்ளஸிடம் அதிபர் ஒப்படைப்பு…

கொழும்பு: வடக்கு கிழக்கு மாகாணத்தின் தேவைக்காக 16 இலட்சம் தடுப்பூசிகளை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைச்சர் டக்ளஸிஸ் தேவானந்தாவிடம் ஒப்படைத்தார். இலங்கையில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள…

தலிபான்களுடன் தொடர்ல் 6,000 பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: ஐ.நா., அறிக்கை

நியூயார்க்: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.,) என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் ஆப்கன் எல்லையில் இருந்தபடி அந்நாட்டு தலிபான்களுடன் நெருக்கமான உறவை…

இன்று இந்தியா – இலங்கை 2 ஆம் டி 20 போட்டி நடைபெறுகிறது

கொழும்பு இன்று இந்தியா மற்றும் இலங்கை இடையே இரண்டாம் டி 20 கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட்…

ஒலிம்பிக் மகளிர் சைக்கிள் போட்டி : அனைவரின் கணக்கையும் பொய்யாக்கி தங்கப் பதக்கம் வென்ற கணிதப் பேராசிரியர்

கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணியாற்றும் ஆஸ்திரியாவின் அண்ணா கிஸன்ஹோபர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாலையில் நீண்டதூரம் சைக்கிள் ஓட்டும் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று…