Category: உலகம்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்…

இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஹமாஸ் இயக்கம்  பரிந்துரை

காஸா: இஸ்ரேலுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஒரு வரைபடத்தை மத்தியஸ்தர்கள் மூலம் முன்மொழிவதாகப் பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன இஸ்லாமிய ஹமாஸ்…

சூடான் அரசுக்கு எதிராகச்  சதித்திட்டம் தீட்டிய 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது 

மாஸ்கோ: சூடான் அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிய 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட அதிகாரிகள்…

துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பேர் கைது 

இஸ்தான்புல்: துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெமிரோரன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகராட்சி காவல்துறையினர் நகரத்தின்…

அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை 

புதுடெல்லி: அமெரிக்காவில் அலைபேசி மோசடி வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 வயதான…

ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  –  பிரையன் லாரா

துபாய்: ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 31-வது…

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்; பொதுமக்கள் கடும் அவதி 

காபூல்: ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் வருவதால், பலர் தங்கள் சொந்த கார்களை டாக்சிகளாக…

இன்று மகாராஷ்டிராவில் 3,131, கேரளா மாநிலத்தில் 15,768 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,131 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

நாளை மோடி அமெரிக்கா  பயணம் : பைடன், கமலா ஹாரிஸ் உடன் சந்திப்பு

டில்லி பிரதமர் மோடி நாளை 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று அங்கு அதிபர்,, துணை அதிபர் உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச்…

போர் மற்றும் வறுமையால் ஆப்கானில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்வு : ஐநா அறிவிப்பு

ஜெனிவா ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர் மற்றும் வறுமையால் அங்கிருந்து நடப்பாண்டில் 6.35 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என ஐ நா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து…