கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் அதிக வயதான நபர் காலமானார்
உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டி-லா-பியூன்ட் நேற்று காலமானார். ஸ்பெயின் நாட்டில் 1909 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…
உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டி-லா-பியூன்ட் நேற்று காலமானார். ஸ்பெயின் நாட்டில் 1909 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்…
திரைப்பட துறையினருக்கு ஆஸ்கர் விருது போல் இசை துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ம்…
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இருளர் சமுதாயத்தைப் பற்றிய நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்…
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஏப்ரல் இறுதியில் தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்க ஸ்பெயின் நாட்டின் சுகாதார விதிகளுக்கு இணங்க வேண்டும்…
ஹெராத்: மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து ஹெராத் மாவட்ட ஆளுநர் முகமது சலே பர்டெல்…
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி…
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய ஓபன்…
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமைக்காக காத்திருந்த நோவோக் ஜோகோவிச் நீதிமன்ற உத்தரவு காரணமாக…
2021 ம் ஆண்டு சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 ஆக குறைந்துள்ளது, இது 2020 ம் ஆண்டு 8.52 ஆக இருந்தது. இதனால்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடரை 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றது. நேற்று நடந்த ஐந்தாவது இறுதி டெஸ்ட்…