Category: உலகம்

அமெரிக்க விமானப்படையில் இந்து மதத்தைச் சேர்ந்தவருக்கு பொட்டு வைக்க அனுமதி 

நியூயார்க் அமெரிக்க விமானப் படையில் பணி புரியும் இந்து மதத்தைச் சேர்ந்தவருக்கு பணியில் இருக்கும் போது பொட்டு வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய…

ரஷ்ய அதிபர் புடின் விஷம் வைத்து கொல்லப்பட வாய்ப்பு… அதிபர் பதவிக்கு வரிந்துகட்டும் இரண்டாம்கட்ட தலைவர்கள்…

ரஷ்ய அதிபர் புடின் விஷம் வைத்து கொல்லப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த அதிபராக பதவியேற்க இரண்டாம் கட்ட தலைவர்கள் வரிசைகட்டி காத்திருப்பதாகவும் உக்ரைன் உளவுத்துறை அதிர்ச்சி தகவல்…

முஸ்லிம்கள் மீதான வெறுப்பை தடுக்க இஸ்லாமிய நாடுகள் தவறி விட்டன : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் மீது வளரும் வெறுப்பை தடுக்க இஸ்லாமிய நாடுகள் தவறி விடடதாக பாகிஸ்தான் பிரதம்ர் இம்ரான் கான் கூறி உள்ளார். பாகிஸ்தான் தலைநகர்…

கால் டாக்சி டிரைவராக ஆப்கன் மாஜி நிதி அமைச்சர்…. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட காலித் பயெண்டா…

2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன் அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கானி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் காலித் பயெண்டா.…

போலந்து செல்கிறார் அமெரிக்க அதிபர்: போர் குற்றவாளி என விமர்சித்த பைடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை –

மாஸ்கோ: ரஷ்ய அதிபரை போர் குற்றவாளி, சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியதற்கு ரஷ்யா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில்…

உக்ரைன் போர் : ரஷ்ய அதிபரை சந்திக்க உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்

கிவ் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது. குறித்து ரஷ்ய அதிபரைச் சந்திக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வலியுறுத்தி உள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது தீவிர…

133 பேருடன் சென்ற போயிங் 737 சீன விமானம் மலையில் விழுந்து விபத்து!- வீடியோ

பீஜிங்: 133 பேருடன் சென்ற போயிங் 737 சீன விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த பயணிகள், விமானிகள் மற்றும் ஊழியர்களின் கதி என்ன…

உக்ரைன் போரில் சேவை புரியும் மேற்கு வங்க கன்னியாஸ்திரீகள்

கொல்கத்தா உக்ரைன் போர் முனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் சேவை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர்…

இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்

டில்லி ஜப்பான் பிரதமர் இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக ஒப்பந்தம் இட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ…

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 1948 சுதந்திரத்துக்கு பிறகு முதல் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது பேப்பர் தட்டுப்பாட்டால் இலங்கையில்…