உலக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுடெல்லி: உலக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 62.71 லட்சம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.…
புதுடெல்லி: உலக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 62.71 லட்சம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.…
உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் மட்டுமே கொரோனா காரணமாக பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மையான எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமாக…
புதுடெல்லி: உலக அளவில் 51.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 52…
வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், தெரிவிக்கையில், OPCR சோதனையில் பிளிங்கனுக்கு கொரோனா இருப்பது உறுதி…
சென்னை: இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் வர முயற்சித்த ஈழத்தமிழர்கள் 14 பேரை கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை மக்கள், அவர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராஜபக்சே…
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. ட்விட்டர் பதிவுகளை மாற்றம் செய்ய ‘எடிட் பட்டன்’ வசதி கொண்டுவரப்படும்…
கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை பாரளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை…
வேளாண் தொழில்நுட்பம் முதல் நீர் மேலாண்மை வரையிலான பல்வேறு துறைகளில் நெதர்லாந்து அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக நெதர்லாந்து தூதர்…
புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.62 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…