இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…
கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…
புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகுள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த 4,400 ரூபாயை அம்மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கினார். இலங்கை மக்கள் நிதிநெருக்கடியில்…
வாஷிங்டன்: இன்று நடைபெறும் ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனி பிரதமர்…
1945 ம் ஆண்டு ஜெர்மனி மீதான போரில் வெற்றிபெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் ரஷ்யா, இந்த ஆண்டு நடத்த இருக்கும் அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.…
அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை…
புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலக அளவில் உலக அளவில் இதுவரை…
கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…
இந்து இளைஞர் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏப் 28 முதல் மே 1 வரை மாநாடு நடைபெற்றது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது…
இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மருந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை திறந்துள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…