கொழும்பு:
லங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது.

இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்நிலையில், இலங்கை பாரளுமன்றத்தில், இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது.

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இலங்கை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? பதவியில் நீடிப்பாரா? இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.