Category: உலகம்

பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம்

பஞ்சாப்: பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்க செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும்…

இந்திய ராணுவம் நுழைந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல – இலங்கை ராணுவம் மறுப்பு

கொழும்பு: இந்திய ராணுவம் நுழைந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி வரும் நிலையில்,…

இலங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கம்

கொழும்பு: இலங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள்,…

ஆஸ்கர் அமைப்பிலிருந்து நடிகர் வில் ஸ்மித் விலகல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர்…

ஆப்கனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 12 உயிரிழப்பு

காபூல்: ஆப்கனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 12 உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்ஹ்டில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 12…

இஸ்லாமிய நாடுகளில் ரமலான் நோன்பு தொடக்கம்

அபுதாபி: இஸ்லாமிய நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆங்கில நாள்காட்டிக்கும், இஸ்லாமிய நாள்காட்டிக்கும் வேறுபாடுகள் இருந்து…

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார். இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான…

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்! பதற்றம் – 45 பேர் கைது…

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இலங்கையில், அதிபருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று இரவு, மிரிஹானவில் உள்ள அதிபர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.…

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை – நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திப்பேன்! இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி, ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. இதனால், பெரும்பான்மை இழந்துள்ள இம்ரான்கான் ராஜினாமா செய்ய மாட்டேன்,…