Category: உலகம்

உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெனிவா: உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்த்டுள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்…

தவறு செய்து விட்டேன், ஆனால் பதவி விலக மாட்டேன் – இலங்கை பிரதமர்

கொழும்பு: ரம்புக்கெனா கலவரம் தொடர்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல் தவறு செய்து விட்டேன் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்…

ரஷ்யாவில் செயல்பாடுகளை நிறுத்தும் சீனாவின் யூனியன் பே

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமான யூனியன் பே, ரஷ்யாவில்…

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் குண்டு வெடித்து 33 பேர் பலி, 43 பேர் காயம்…

காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்துவரும், ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகையின்போது திடீரென குண்டு வெடித்ததில் 33 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர்…

உக்ரைன் செல்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

வாஷிங்டன்: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 28ம் தேதி உக்ரைன் செல்கிறார். இந்த பயணத்தின் போது ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ்-வில்…

இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய நிதி உதவி

பிலிப்பைன்ஸ்: இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய 21.7 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையின் நிதி…

சமையலுக்கான பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை – இந்தோனேசிய அரசு அறிவிப்பு

ஜகார்த்தா: சமையலுக்கான பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுவதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜோகோ விடிடோ தெரிவிக்கையில், ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மறு…

96ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ராணி எலிசபெத்

லண்டன்: பிரிட்டன் அரசி எலிசபத் ராணி தனது 96ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடினார். பிரிட்டன் அரசியாக 1952இல் பதவியேற்ற எலிசபத் ராணி, பிரிட்டனின் மிக நீண்ட காலம் பதவி…

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா

மரியுபோல்: மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புடின் அறிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…

சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் பொல்லார்டு

டிரினிடாடியன்: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீரோன் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கி…