Category: உலகம்

ஆசியாவில் ஃபைசர் நிறுவனத்தின் முதல் மருந்து ஆய்வு மையம் சென்னையில் திறப்பு

இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி பூங்காவில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் மருந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை திறந்துள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…

உலக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியான அறிக்கையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 62.71 லட்சம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.…

உலகளவில் 1.5 கோடி பேர் கொரோனாவால் மரணம்… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்…

உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் மட்டுமே கொரோனா காரணமாக பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மையான எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமாக…

உலக அளவில் 51.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் 51.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 52…

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், தெரிவிக்கையில், OPCR சோதனையில் பிளிங்கனுக்கு கொரோனா இருப்பது உறுதி…

இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் வர முயற்சித்த ஈழத்தமிழர்கள் 14 பேர் கைது!

சென்னை: இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் வர முயற்சித்த ஈழத்தமிழர்கள் 14 பேரை கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார…

ராஜபக்சே பதவி விலகக்கோரி இலங்கையில் புத்த குருமார்கள் போராட்டம் – ஆடியோ

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை மக்கள், அவர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராஜபக்சே…

ட்விட்டர் பயன்பாட்டிற்கு கட்டணம்… எலான் மஸ்க் சூசகம்…

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. ட்விட்டர் பதிவுகளை மாற்றம் செய்ய ‘எடிட் பட்டன்’ வசதி கொண்டுவரப்படும்…

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை பாரளுமன்றம்

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை பாரளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை…

வேளாண் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெதர்லாந்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்யவுள்ளது

வேளாண் தொழில்நுட்பம் முதல் நீர் மேலாண்மை வரையிலான பல்வேறு துறைகளில் நெதர்லாந்து அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக நெதர்லாந்து தூதர்…