Category: உலகம்

பா.ஜ.க.வின் துதி இப்போது கடல் கடந்து இலங்கைக்கும் சென்றுள்ளது… காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

இலங்கையின் வடகிழக்கு பகுதியான மன்னாரில் 500 மெ.வா. திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக…

பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய்

நியூயார்க்: பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இளம் பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,…

நார்வே செஸ் குரூப் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

நார்வே: நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இந்தியாவின் பிரணீத்தை…

காத்மண்டு புத்தானிகந்தா கோவில்

நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம், ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயண ஆலயம்…

ஐஎம்எஃப் இயக்குனராக இந்தியரான கிருஷ்ணா சீனிவாசன் நியமனம்

வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த…

கம்போடியா அங்கோர் வாட் கோவில்

உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள…

ரிப்பன் மாளிகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் லோகோ மற்றும் சின்னத்தை ஒளிரவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கவுண்ட்-டவுன்…

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்….

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா…

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் இலங்கை அதிபர் கோத்தபய சகோதரர் பசில் ராஜபக்சே

கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய சகோதரர் பசில் ராஜபக்சே தனது…

உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில் உலகில் 53.71 கோடி பேருக்கு கொரோனா உள்ளது என்றும்,…