இந்திய குடியுரிமை கிடைக்காததால் பாகிஸ்தான் இந்துக்கள் 800 பேர் மீண்டும் பாகிஸ்தான் சென்றனர்…
மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர். இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800…