Category: உலகம்

இந்திய குடியுரிமை கிடைக்காததால் பாகிஸ்தான் இந்துக்கள் 800 பேர் மீண்டும் பாகிஸ்தான் சென்றனர்…

மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர். இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800…

இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…

உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகுள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

இலங்கை நிதிக்காக சேமிப்பு பணம் முழுதையும் வழங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறுமி …

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் தான் சேமித்து வைத்திருந்த 4,400 ரூபாயை அம்மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கினார். இலங்கை மக்கள் நிதிநெருக்கடியில்…

போர் நிலைமை குறித்து விவாதிக்க கூடுகிறது இன்று ஜி7 தலைவர்கள் கூட்டம் 

வாஷிங்டன்: இன்று நடைபெறும் ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனி பிரதமர்…

மாஸ்கோவில் ரஷ்ய ராணுவம் ஒத்திகை… மே 9 ம் தேதி செஞ் சதுக்கத்தில் பிரமாண்ட அணிவகுப்பு…

1945 ம் ஆண்டு ஜெர்மனி மீதான போரில் வெற்றிபெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் ரஷ்யா, இந்த ஆண்டு நடத்த இருக்கும் அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.…

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் ? அதிபருடன் நடத்திய ஆலோசனையில் முடிவு…

அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை…

உலக அளவில் இதுவரை 51.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: உலக அளவில் இதுவரை 51.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலக அளவில் உலக அளவில் இதுவரை…

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்

கொழும்பு: இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…

அரபு நாடுகளில் பணிக்குச் செல்லும் செவிலியர்கள் குறித்து தரக்குறைவான பேச்சு… துர்காதாஸ் சிசுபாலனை பணி நீக்கம் செய்தது கத்தார் நிறுவனம்

இந்து இளைஞர் மாநாடு என்ற பெயரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏப் 28 முதல் மே 1 வரை மாநாடு நடைபெற்றது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது…