பிரதமர் மோடி மீது புகார் கூறிய இலங்கை மின்வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ ராஜினாமா!
சென்னை: அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் வாபஸ்பெற்ற இலங்கை மின்வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ இலங்கை மின்வாரியத் தலைவர்…