ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே…
கொழும்பு: ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என கூறி இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருவதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலை…