Category: உலகம்

பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பு…

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமான வால்ட் டிஸ்னி மேலும் 7 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளது. உலகப் புகழ்…

துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 10ஆயிரத்தை நெருங்கியது…

துருக்கியின் நூர்தாகி பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி உள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.…

போயிங் விமான நிறுவனம் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு

வாஷிங்டன்: பிரபல விமான நிறுவனமாக போயிங் நிறுவனம் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போயிங் ( Boeing )…

1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது ‘ஜூம்’ செயலி நிறுவனம்..

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அதன் தலைமை…

‘உலகின் தலைசிறந்த மாணவா்’ பட்டியலில் 2-ஆவது ஆண்டாக மீண்டும் இடம்பிடித்த சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி

வாஷிங்டன்: ‘உலகின் தலைசிறந்த மாணவா்’ பட்டியலில் 2-ஆவது ஆண்டாக மீண்டும் இடம்பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள…

பலி எண்ணிக்கை 8000 நெருங்கியது: நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது துருக்கி சிறுமி..

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.…

உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.65 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

துருக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிதைந்து போன 2200ஆண்டு பழமையான காசியான்டெப் கோட்டை…

துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கி தரைமட்டமான நிலையில், பாரம்பரிம் மிக்க 2200 ஆண்டு பழமைவாய்ந்த காசியான்டெப் கோட்டையும் உடைந்து…

துருக்கி நிலநடுக்கம் ஏற்கனவே கணிக்கப்பட்டதா….

துருக்கியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு காரணமாக சுமார் 10000க்கும்…

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,600ஐ தாண்டியது

அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப்…