யுடியூப் சிஇஓ-வாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமனம்
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யுடியூப் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே மைக்ரோ சாப்ட், கூகுள் உள்பட பெரு நிறுவனங்களில் தலைவர்களாக இந்திய…
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யுடியூப் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே மைக்ரோ சாப்ட், கூகுள் உள்பட பெரு நிறுவனங்களில் தலைவர்களாக இந்திய…
ஜெனீவா: உலகளவில் 67.82 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.82 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஹோன்ஷு: ஜப்பானிய தீவு ஒன்றில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திரமான நிகழ்வின் வீடியோக்களை பீதியை கிளப்பியுள்ளது. ஆயிரக்கணக்கான காகங்கள் கியோட்டோவிற்கு அருகிலுள்ள ஜப்பானிய தீவான…
ஜெனீவா: உலகளவில் 67.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். அவருக்கு போட்டியாக இந்திய வம்சாவளியைச்…
கேப்ரியல் புயல் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக…
துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 37,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 50ஆயிரத்தை நெருங்கும் என…
நியூசிலாந்தை தாக்கிய ‘கேப்ரியல்’ புயல் காரணமாக அந்நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது, இது இந்த நூற்றாண்டின் அதிதீவிர புயல் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து…
இஸ்லாமாபாத்: இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு அவதிப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1000க்கு விற்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறி…
கேப்டவுன்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.…