Category: உலகம்

உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு…

ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் டாக்குமென்டுகள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் கேலெண்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றிலிருந்து சில தரவுகளை அழிக்க புதிய கொள்கை வகைசெய்துள்ளது என்று கூகுள்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-யை காரில் துரத்திய நிருபர்கள்… விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரையும் புகைப்படம் எடுப்பதற்காக நிருபர்கள் துரத்தியதால் அவர்கள் சென்ற கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது. நியூயார்க்…

உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் : உலக சுகாதார அமைப்பு

சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சிறுவயதில் இருந்தே சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள்…

தாய்லாந்தில் ராணுவ ஆதரவு கட்சிகளை வென்ற எதிர்க்கட்சிகள்

பாங்காக் தாய்லாந்து நாட்டு தேர்தலில் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன/ கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவத்தினரால் தாய்லாந்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி…

ஸ்காட்லாந்தில் உலகில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லா பேருந்து சேவை

எடின்பர்க் ஸ்காட்லாந்து நாட்டில் உலகில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லந்தில் உலகிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து…

டிவிட்டரின் புதிய தலைமை அதிகாரி பொறுப்பு ஏற்கும் லிண்டா யாக்கரினோ

வாஷிங்டன் டிவிட்டரின் புதிய தலைமை அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ பொறுப்பு ஏற்கிறார். எலான் மஸ்க் சென்ற ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் பொதுவால…

நாளை மொக்கா புயல் வங்கதேசம் – மியான்மர் இடையே கரை கடக்கிறது

சென்னை நாளை மொக்கா புயல் வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையக் கடக்க உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட…

இம்ரான் கானுக்கு  இரு வாரம் ஜாமீன் வழங்கிய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரு வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும் பாகிஸ்தான்…