குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை மரணம்… இந்திய அதிகாரிகள் அலட்சியம்… தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபிய நிபுணர்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்
இந்தியாவில் அருகி வரும் சிறுத்தை புலியின் எண்ணிக்கை அதிகரிக்க ஆபிரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் மேலும் ஒரு சிறுத்தை நேற்று இறந்தது. தென் ஆப்பிரிக்கா மற்றும்…