Category: உலகம்

2-வது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி

லார்ட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டாஸ் வென்ற இந்தியா…

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார் கோத்தபய ராஜபக்சே…

மாலே: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். மாலத்தீவில் மக்கள் எதிர்ப்பு காரணமாக, அவர்…

உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டி… ரிஷி சுனாக் முன்னிலை…

இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்று வாக்குப்பதிவில் அவருக்கு…

மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு காரணமாக சிங்கப்பூர் செல்கிறார் கோத்தபய ராஜபக்சே?

மாலி: இலங்கையில் இருந்து தப்பி வந்து, மாலத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அவர் இன்று…

கோத்தபய ராஜபக்சேவை திருப்பி அனுப்பு! மாலத்தீவில் மக்கள் போராட்டம்

மாலி: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரை திருப்பி அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாலத்தீவு ஜனாதிபதியின்…

இலங்கையின் புதிய தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய நிலையில், நிலையில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.…

ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்தார் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே…

கொழும்பு: ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என கூறி இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருவதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலை…

கோத்தபயவுக்கு அடைக்கலம் தரக்கூடாது – வெளியேற்றுங்கள்! மாலத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு…

கொழும்பு: மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, அடைக்கலம் தரக்கூடாது, அவரை மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…

அதிக வாக்கு வெற்றியுடன் அதிபர் பதவியை பிடித்த கோத்தபய ராஜபக்சே இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்…

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருன் இன்று அதிகாலை 3மணி அளவில் விமானப்படை விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மனைவி…