யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கு மீண்டும் விமான சேவை! தேதி அறிவிப்பு…
கொழும்பு: யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை திருச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூலை 1ந்தேதி முதல் விமான சேவை தொடங்கும் என…
கொழும்பு: யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை திருச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூலை 1ந்தேதி முதல் விமான சேவை தொடங்கும் என…
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மின்தட்டுப்பாடு நிலவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்…
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.39 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து உலகில் 51.90 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்.…
லண்டன்: அமெரிக்காவின் போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு பிரிட்டன் சிறையில் உள்ள விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு…
சாலைகளில் செல்லும் கன்டெய்னர் லாரிகளை மடக்கிப்பிடித்து கொள்ளயடிப்பது வழக்கமாக நடைபெறும் நாடுகளில் ஒன்று மெக்ஸிகோ. ஆனால், ஜீன் மாதம் இங்குள்ள மன்சேனில்லா துறைமுகத்தில் நடைபெற்ற கொள்ளை இந்த…
சவுதி அரேபியா: ஜூலை 7ல் ஹஜ் யாத்திரை தொடங்க உள்ளது. இஸ்லாமிய நாட்காட்டியின்படி இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறது.…
கொழும்பு: இலங்கையில் அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 2 வாரத்திற்கு பொது போக்குவரத்து, பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை…
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.36 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு…
புதுடெல்லி: உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா…
டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்…