கோத்தபயவுக்கு அடைக்கலம் தரக்கூடாது – வெளியேற்றுங்கள்! மாலத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு…
கொழும்பு: மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, அடைக்கலம் தரக்கூடாது, அவரை மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள…