Category: உலகம்

மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்  : மக்கள் பீதி

காபூல் இன்று மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர் நேற்று மதியம் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது அந்த…

மறைந்த அதிபருக்கு மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்படட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் கடந்த 2007-ம்…

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

லாகூர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் 8 ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்காக…

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

வாஷிங்டன் அமெரிக்க பாதுகாப்ப அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அமெரிக்க செய்தி ஊடகங்களில் அநாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லியாட் ஆஸ்டின் புரோஸ்டேட் புற்றுநோயால்…

மேலும் ஒரு வழக்கில் இம்ரான்கான் கைது

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு:ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ)…

ஜப்பான் ஜன. 1 நிலநடுக்கத்தில் இதுவரை 202 பேர் பலி 120 பேர் மாயம்… உணவு இன்றி கடும் குளிரில் தவிக்கும் மக்கள்…

மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா பிராந்தியத்தின் நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்த பகுதி இதுவரை மீளவில்லை. ஜனவரி 1 ம் தேதி பிற்பகல் ரிக்டர்…

ஒரே வாரத்தில் ஜப்பானில் 1214 முறை நிலநடுக்கம் : மக்கள் பீதி

டோக்கியோ ஒரே வாரத்தில் 1214 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஜப்பான் மக்கள் கடும் பீதி அடைத்துள்ளனர். புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை…

AI Odyssey : செயற்கை நுண்ணறிவில் 1,00,000 இந்தியர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புது திட்டம்…

இந்தியாவில் 100,000 டெவலப்பர்களுக்கு AI கருவிகள் மற்றும் பயன்பாடுகளில் பயிற்சி அளிக்க AI ஒடிஸி என்ற ஒரு முயற்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தொடங்க உள்ளது. இந்த…

வங்காள தேசத்தில் மீண்டும் தேர்தல் நடத்த எதிர்க்கட்சி வலியுறுத்தல்

டாக்கா வங்காள தேசத்தில் மீண்டும் தேர்தல் நடத்த அந்நா ட்டின் பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி…

மோடி மீது விமர்சனம் :  3 மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம்

மாலி இந்தியப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மோடி,…