Category: உலகம்

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்ட வன்முறையில் காவல்துறை அதிகாரி பலி

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையில் காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார். டந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் க கடும் பொருளாதார நெருக்கடி நிலவி…

ரஷ்ய அதிபர் புதின் வாழ்க்கைப்படம் ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது

மாஸ்கோ இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள ரஷ்ய அதிபர் புதின் வாழ்க்கைப்படம் ஏ ஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது. ரஷ்ய அதிபரான புதின் வாழ்க்கை ஏ ஐ…

பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை தமிழக மக்கள் பார்க்கலாம்! நாசா தகவல்…

சென்னை: பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் தமிழக மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என அமெரிக்காவைச் சேர்ந்த…

பூமியைத் தாக்க இருக்கும் வலுவான சூரிய புயலால் தகவல்தொடர்பு, மின் கட்டமைப்பு சீர்குலையும் அபாயம்…

அமெரிக்காவின் அலபாமா முதல் வடக்கு கலிபோர்னியா வரை வானத்தை திகைப்பூட்டும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க வான நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட இருக்கும் சூரிய…

இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகங்களில் 8000 மருத்துவ இடங்கள்

சென்னை இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகங்களில் 8000 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள்…

இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் டெல்லியில் இருந்து கிளம்பியது

டெல்லி இன்று இந்த ஆண்டு ஹஜ் பயந்த்துக்கான முதல் விமானம் டெல்லியில் இருந்து கிளம்பி உள்ளது இன்று அதிகாலை 2.20 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி…

திருமணமான பெண்கள் எந்த குடும்பதத்தின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்க்க வேண்டும் ? இணையத்தில் வைரலான விவாதம்…

திருமணமான பெண்கள் எந்த குடும்பதத்தின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்க்க வேண்டும் ? என்ற விவாதம் சமூக வலைதளத்தில் வைரலானது. பெண்கள் தங்கள் திருமணத்திற்குப் பிறகு…

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா அறிவிப்பு!

சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக தடுப்பூசி தயாரி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தின் தடுப்பூசியால்…

கனமழையால் பிரேசிலில் 56 பேர் மரணம் : 74 பேர் மாயம்

ரியோ கிராண்டே டோ சுல் கனமழை மற்றும் வெள்ளத்தால் பிரேசில் நட்டில் 56 பேர் உயிரிழந்து 74 பேர் காணாமல் போய் உள்ளனர். கடந்த சில நாட்களாக…

மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கபட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்து மக்களின்…