Category: உலகம்

காலை செய்திகள்

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார். கூகுள் தனது நிறுவனத்தின்…

இந்திய உணவை ஒரு பிடிபிடித்த டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து எடுபடவில்லை.. இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கேமரூன் அறிவித்தார். பிரதமர் பதவியை…

காலை செய்திகள்

ஜெகத்ரட்சகன் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை 239 இடங்களுக்கு 1,668 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்: கால்நடை மருத்துவ படிப்பில் சேர பொது கலந்தாய்வு இன்று நடக்கிறது துணைவேந்தர்…

மாலை செய்திகள்

ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, இன்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுகிறார் ஐ.நாவின் அடுத்த தலைமைச் செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு…

சூடான் உள்நாட்டு போர்:   இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானம்

புதுடெல்லி: உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து…

ராஜினாமாவிற்கு முன்னரே வீட்டை காலி செய்த இங்கிலாந்து பிரதமர் கேமரூன்

தேர்தலில் போது நம்மூர் அரசியல்வாதிகள் சவால் விடுவார்கள். பிறகு சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மறந்தும் விடுவார்கள். நாமும்தான். ஆனால், தான் சொன்னபடி சவாலில் தோற்றவுடன் தன் பதவியை ராஜினாமா…

101 வயது மூதாட்டி செய்த சாதனை தெரியுமா?

பெண்கள் ஒரு குழந்தையை பிரசவிப்பதென்பது மறுஜென்மம் எடுப்பதாகும் என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அதற்காக அவர்கள் அனுபவிக்கும் வேதனை அதிகம். இந்தக் காலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தவுடன்…

பூமிக்கு அடியில் உறங்கும் பூகம்பம்: இந்தியாவுக்கு ஆபத்தா?

டாக்கா: இந்தியாவை பயங்கரமான பூகம்பம் தாக்க இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகருவதால் பூகம்பம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவை…

இந்த ஜப்பானியருடன் வாக்கிங் செல்வது யார் எனப் பாருங்கள்

நாம் நடைபயிற்சிக்கு செல்ல ஒரு துணை இருந்தால் கதைபேசிக் கொண்டே போகலாம் என நினைப்போம். சிலர் தமது வளர்ப்புப் பிராணியுடம் செல்வதை விரும்புவர். அத்தகையோர், பெரும்பாலும் நாயைக்…

ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: 9 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகரான பாக்தாத் அருகே உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று பயங்கரமாக குண்டு வெடித்தது இதில் 9 பேர் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இன்று…