Category: உலகம்

ஒலிம்பிக்: செய்தி சேகரிக்க ரோபோக்களை களமிறக்கிய அமெரிக்க பத்திரிகை!

வாஷிங்டன்: பத்திரிகையாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை வைத்து ஒலிம்பிக் போட்டி செய்திகளை சேகரிக்கிறது அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட். ஒலிம்பிக் நடைபெறும் பிரேசிலில் தனது நிருபர் படையை…

திபெத், நேபாளம் வழி: சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ரயில் பயணம்!

பெய்ஜிங்: இந்தியாவுக்கு, இமயமலை வழியாக ரெயில்விட சீனா திட்டம் வகுத்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு தரை மார்க்கமாக ரெயில் போக்குவரத்து விட சீனா புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்தியாவை…

பிறந்தநாள் விழா: பிரான்ஸ் விடுதியில் தீ விபத்து : இளைஞர்கள் 13 பேர் பலி! 6 பேர் படுகாயம்!!

ரோவன்: பொழுதுபோக்கு விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் பேர் 6 தீக்காயம் அடைந்தனர். பிரான்சில் உள்ள…

மலேசியா விமானம் மாயம்: விமானியின் சதியே காரணம்! 

கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம், விமானியின் சதி காரணமாகவே திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கடந்த 2014 மார்ச்,…

ஹிலாரி கிளின்டனுக்கு சி.ஐ.ஏ. முன்னாள் தலைவர் ஆதரவு: அதிபர் தேர்தல்

மைக்கேல் ஜே. மோரெல், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை யில் பணியாற்றியுள்ளார். கடந்த 2010 ஆண்டு முதல் 2013 வரை மத்திய…

ரியோ ஒலிம்பிக் 2016 – முழு விவரம்

ரியோடி ஜெனிரோ: உலகின் 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில், ரியோ யோடிஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. உலக நாடுகளின் கடுமையான போட்டிகளுக்கிடையே பிரேசில்…

ஒலிம்பிக்: நிஜத்தில் குத்தியதால், குத்துச்சண்டை வீரர் கைது!

ரியோ: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள இருந்த மொராக்கோ நாட்டு குத்துசண்டை வீரர், இரு பெண்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் தலைநகரம் ரியோவில் ஒலிம்பிக் போட்டி இன்று…

வண்ணமயமாக தொடங்கியது ரியோஒலிம்பிக் திருவிழா!

பிரேசில்: பிரேசிலில் 31வது ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. ரியோ யோடிஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மரக்கானா மைதானத்தில் 31 வது…

பாக். சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டும் இந்தியர்!

ராவல்பிண்டி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் , சக பாகிஸ்தான் கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஹமீது நேகல் அன்சாரி என்ற இந்தியர் கடந்த 2012-ஆம்…