பள்ளிக்குள் முதலைகளை விட்ட விஷமிகள்!
‘ஹம்ப்டிடு: ஆஸ்திரேலியாவில் பள்ளி ஒன்றில் உயிருள்ள முதலைகளை விட்டு சென்றவர்களை போலீசார்தேடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஹம்ப்டி டூ நகரில் உள்ள ஒரு பள்ளி அலுவலகத்துக்குள் சில விஷமிகள்…
‘ஹம்ப்டிடு: ஆஸ்திரேலியாவில் பள்ளி ஒன்றில் உயிருள்ள முதலைகளை விட்டு சென்றவர்களை போலீசார்தேடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் ஹம்ப்டி டூ நகரில் உள்ள ஒரு பள்ளி அலுவலகத்துக்குள் சில விஷமிகள்…
சென்னை: நடிகர் கமலஹாசனுக்கு செவாலியே விருது கிடைத்ததற்கு ரஜினி வாழ்த்து கூறி உள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது செவாலியே. சிறந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் கமல் இந்த…
துருக்கியில் 50 பேர் கொல்லப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர் 13 வயது சிறுவன் என்ற அதிர்ச்சிகர தகவலை துருக்கி அதிபர் வெளியிட்டுள்ளார். துருக்கியில் காசியண்டெப் நகரில் ஒரு…
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசின் லூங், இன்று நடைபெற்ற “தேசிய பேரணி 2016” – விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது பேச்சு ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்…
ரியோடி ஜெனீரோ: ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவுபெறுகின்றன. 31வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 5ம் தேதி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ…
காசியனடெப்: துருக்கி நாட்டின் காசியன்டெப் பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில் தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் நடத்திய குண்டு வெடிப்பில் 25 பேர் இறந்தனர். மேலும்…
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது, அந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை (சீல்) அதிகாரி ஒருவர், தனது அனுபவத்தை எழுதி புத்தகமாக வெளியிட்டார். இப்போது அமெரிக்க…
ரியோடி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி பிரேசில் அணி தங்கம் வென்றது. பெனால்டி ஷுட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில்…
நாடு முழுவதும் 7.5 கோடி பேருக்கு தொழுநோய் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மத்தியஅமைச்சர் ஜே..பி.நட்டா கூறினார். சென்னையில் இருந்து 341 பேர்…
ரியோ: ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் ,உசைன் போல்ட், மூன்றாவது முறையாக இந்த ஒலிம்பிக்கிலும் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.…