ஹைதி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துபாய் மன்னர் தாராள நிதியுதவி
ஹைதி நாட்டை சூறையாடிச் சென்றிருக்கும் ஹரிக்கேன் மேத்யூவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 300,000 பவுண்டுகள் உதவியை வாரிக் கொடுத்திருக்கிறார் துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்…
ஹைதி நாட்டை சூறையாடிச் சென்றிருக்கும் ஹரிக்கேன் மேத்யூவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 300,000 பவுண்டுகள் உதவியை வாரிக் கொடுத்திருக்கிறார் துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல்…
சிபிஇசி ( China–Pakistan Economic Corridor) என்ற அமைப்பின் வாயிலாக பாகிஸ்தானின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தருவதாக உள்ளே நுழைந்துள்ள சீனாவை சில பாகிஸ்தான் தலைவர்கள் சந்தேகக்கண்ணுடன் நோக்குகிறார்கள்.…
வாஷிங்டன், டொனால்டு டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அவரது மனைவி மெலானியா டிரம்ப் மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் ஒரு ஜென்டில்மேன் என்று கூறியுள்ளார். அடுத்த மாதம்…
வடக்குகரோலினா: அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் கட்சி அலுவலகம் மரம் நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீக்கிரையானது. அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஹில்ஸ்பர்க் என்ற…
கொழும்பு, மீண்டும் ராஜபக்சேவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் மக்கள், அவரை அடித்து கொலை செய்திருப்பர் என்று தற்போதைய நிதி அமைச்சர் விஜயதாச கூறினார். ஸ்ரீலங்காவின் தற்போதைய நிதி நிலவரம்…
கொழும்பு, இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது, அவரது மகன் நாமல் பக்சே, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி நூற்றுக்கணக்கான பெண்களிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார்கள் குவிந்துள்ளது.…
கத்தார் நாடு தனது புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களின்…
கேரளாவின் மலப்புரம் பகுதியிலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற பாஸ்கரன் வேலாயுதன் அங்கு தனக்கு இழைப்பப்பட்ட அநீதியால் உணவின்றி, தங்கவும் இடமின்றி எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை…
சென்னை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள்,…
சிங்கப்பூர், இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு ரெயிலை இயக்கியுள்ளது சிங்கப்பபூர் அரசு. இது அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில்…