Category: உலகம்

சீன அணுகுண்டு நகரம்

404 சிட்டி- சீனாவில் அணுகுண்டு தயாரிப்பு மற்றும் பரிசோதனைகள் நடக்கும் முக்கிய தளம் ஆகும். 1990களில் இந்த இடத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வசித்தனர். இப்போது…

மரங்களின் தாய்: 105 வயது இந்திய பெண்மணிக்கு பி.பி.சி. கவுரவம்!

80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மரத’ திம்மக்கா என்பவர். அவருக்கு வயது 105. இந்த வயதிலும்…

செல்லாத நோட்டிலிருந்து மின்சாரம் எடுக்கலாம்! இது சீன கண்டுபிடிப்பு!!

பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த பின்னர் ரிசர்வ் வங்கி செல்லாத நோட்டுக்களை மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுக்…

சீனாவில் துயரம்: மின் உற்பத்தி நிலையம் இடிந்து விபத்து! 40பேர் பலி..

சீனா, கட்டுமான பணியின்போது மின் உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். சீனாவின் ஜியாங்சி மாகாணம், பெங்செங்கில் மின்உற்பத்தி நிலையத்துக்கான…

நூற்றுக்கணக்கில் வயாகரா மாத்திரைகள் வாங்கிய தென்கொரிய அதிபர்

தென்கொரிய நாட்டின் பெண் அதிபர் பார்க் குவென் ஹையின் அலுவலகம் ஆண்களுக்கான விறைப்பு தன்மையை தூண்டும் வயாகரா மாத்திரைகளை நூற்றுக்கணக்கில் வாங்கி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. திருமணம் செய்யாமல்…

அதிரடி தாக்குதல் எதிரொலி: ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு!

இஸ்லாமாபாத், இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. ஜம்முகாஷ்மீர் உரி எல்லையோர முகாம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய ராணுவம் சர்ஜிக்கல்…

இனி சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் பதுக்க முடியாது

மோடியின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமே கருப்புபணத்தை மீட்பது. பதிவியேற்றுவுடன் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட வண்ணம் இருந்தார். திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது…

செவ்வாய் கிரகத்தில்  உயிரினங்கள்! : நாசா  அறிவிப்பு!

செவ்வாய் கிரகத்தில் பெரிய அளவில் நீர் உறைந்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா, அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கான…

அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராக இந்திய வம்சாவளி பெண்மணி

நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்காவுக்கான ஐ.நா., தூதராக நியமிக்கப்படுவதாக, அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக…

இலங்கை: பர்தா அணிய தடை! இஸ்லாமிய ஆசிரியைகள் குமுறல்!

கொழும்பு: இலங்கை கிழக்கு மாகாணத்தில், பார்தா அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கல்வியல் கல்லூரிகளில்…