நடுவானில் தத்தளித்த 335 இந்தியர்களை மீட்ட ஜெர்மன் விமானப்படை
மும்பை: மும்பையில் இருந்து லண்டனுக்கு கடந்த 16ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த 9 டபிள்யூ 118 என்ற 777 போயிங் ரக விமானம் ஒன்று…
மும்பை: மும்பையில் இருந்து லண்டனுக்கு கடந்த 16ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த 9 டபிள்யூ 118 என்ற 777 போயிங் ரக விமானம் ஒன்று…
கொழும்பு: சிறையில் தனக்கு சசிகலா தலையணை கேட்டதாகவு் அது மறுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசியல்வாதி ரஞ்சன் ராமநாயக்க பேசியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு…
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, தமிழர் ஒருவரை நீதிபதியாக நியமிப்பதா என்று ஆவேத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் பணியாற்றிய வழக்கறிஞராக ராமநாதன் என்ற தமிழரை, மேல்…
இங்கிலாந்தின் மிகப்பெரிய பட்டதாரி தேர்வாளர்களான எர்னஸ்ட் & யங் என்ற வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனம், அதன் நுழைவு வரையறைகளிலிருந்து “பட்டம்(degree) பிரிவை நீக்கப் போவதாக அறிவித்துள்ளது.…
விதியுடனான ஒப்பந்தம் (Tryst with Destiny) அல்லது விதியுடனான சந்திப்பு என்பது விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் நேரு 1947 ஆகஸ்டு 14 நள்ளிரவில் இந்திய…
லாகூர்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா (ஜேயுடி) தலைவர் ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் வீட் டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது பெயர் தற்போது…
அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) எழுச்சி, சவுதி அரேபியாவிற்குள்ளும் பல தாக்குதல்களை மதத் தீவிரவாத குழுக்கள் நடத்தியுள்ளனர். இவை, சவுதி அரசுக்கு மத தீவிரவாதத்தினை…
தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்த புகாரை தொடர்ந்து பிரபல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அந்நிறுவனத்தில்தெ தென்கொரியாவில்…
தமிழ் வம்சாவளியை சேர்ந்த ஓர் இளம் பெண் ஜாஸ்மின் டி, தனக்கு ஒரு கட்டாய திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தபோது அவருக்குப் பெர்ன் நகர அதிகாரிகள் ஆதரவு…
சியோல்: சாம்சங் நிறுவன துணைத் தலைவரை ஊழல் வழக்கில் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய பணக்கார குடும்பத்துக்கு இது…