இலங்கையில் பரவி வரும் டெங்கு ஜுரம் : மக்கள் கடும் பீதி
கொழும்பு இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு ஜுரம். முந்தைய காலங்களை விட மூன்று மடங்கு மோசமாக உள்ளதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இலங்கையில் தற்போது…
கொழும்பு இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு ஜுரம். முந்தைய காலங்களை விட மூன்று மடங்கு மோசமாக உள்ளதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இலங்கையில் தற்போது…
டோகாலா இந்திய சீன எல்லையில் டாங்கிகள், வீரர்கள், ராணுவ வாகனங்கள் மலைப்பகுதியை நோக்கி செல்வது போன்ற வீடியோ வெளியாகி போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்தியா, சீனா,…
கொழும்பு இலங்கையில் தமிழ் நீதிபதியை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்ள அதிபர் மைதிரிபாலா சிரிசேனா உத்தரவிட்டுள்ளார். அதோடு நீதிபதிகளுக்கான பாதுகாப்பை பலப்படுத்தவும்…
டொரொண்டோ கனடாவின் பிரதமர் டொரொண்டோவில் உள்ள சுவாமி நாரயண் மந்திருக்கு வந்து இந்து முறைப்படி பூஜை செய்தார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுருட்யு மதச் சார்பின்மையுடன் அனைத்து…
டில்லி: தீவிரவாத தாக்குதல் அதிகளவில் நடக்ககூடிய நாடுகள் பட்டியலில் ஈராக், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. கடந்த காலங்களில் 3ம் இடத்தில் இருந்த பாகிஸ்தானை…
ல்ஜூபிஜானா: மத்திய ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவேனியா நாட்டில் குடிநீர் மனிதனின் உரிமை என முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணம் இன்று யாழ்ப்பாண உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது, இதனால் மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று…
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசாஅறிவித்துள்ளது. சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள நீள்…
பீஜிங் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சியை கேட்பவர்களுக்கு இயற்கைக்கு மாறாக வேகமாக இதயம் துடிப்பதாக கூறி, அவரது இசை நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது…
ஈழப்பகுதி என அழைக்கப்படும் இலங்கையி்ன் வடக்கு கிழக்கு பகுதகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழந்து வருகிறார்கள். இப்பகுதியில் தமிழர் – இஸ்லாமியர் இடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக தகவல்கள்…