Category: இந்தியா

வங்கி கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது?

புதுடெல்லி: சில்லரை பணவீக்கம் அதிகரிப்பால் கடன்களுக்கான வட்டியை மீண்டும் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பொருட்களின் சில்லரை பண வீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத…

கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவை நோக்கி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம்

கர்நாடகா மாநிலத்தில் 13 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மதியம் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஜஜீரகல்லு…

கோயிலுக்குள் வந்த தலித் இளைஞரை வெளியேற்றிய பூசாரி! இது கர்நாடக அவலம் – வீடியோ…

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தும்குரு அடுத்த குப்பி என்னுமிடத்தில் மலர்கள் மற்றும் தேங்காய்களுடன் கோயிலுக்கு வந்திருந்த தலித் பக்தரை மூலகாட்டம்மா கோயிலின் பூசாரி வெளியேறுமாறு கூறி பூஜை…

13/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது சிகிச்சையில் 26,509 பேர் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

தமிழகத்தில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் புதிதாக 6 பசுமைவெளி பல்கலைக்கழங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்றவற்றை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் திறன் படைத்தவை இந்த பசுமைவெளி பல்கலைக்கழகங்கள்.…

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

டெல்லி: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி…

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10லட்சமாக உயர்த்த வங்கிகள் திட்டம்!

டெல்லி: பொதுத்துறை வங்கிகள் மாணாக்கர்களுக்கான கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10லட்சமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும்…

கல்வி நிலையங்களில் ஹிஜாப்-புக்கு அனுமதியா? இல்லையா? இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…

டெல்லி: கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவை ஆதரித்த, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட…

36-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

சித்ரதுர்கா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பொம்மகொண்டனஹள்ளியில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில்…

4வது வந்தே பாரத் ரயில் சேவையை இன்று துவக்கம்

இமாச்சல பிரதேசம்: நாட்டின் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இமாச்சல பிரதேச மாநிலம் உனாவில், மருந்து பூங்காவிற்கும் அடிக்கல்…