Category: இந்தியா

காற்று மாசு மிகவும் மோசம்: டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை..

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை அடுத்து அங்கு கட்டுமான பணிகளுக்கு டெல்லி மாநில அரசு தடைவிதித்துள்ளது. டெல்லியில் மோசமான மாசு அளவுகளுக்கு மத்தியில், மத்திய…

68 பேர் பலியான குஜராத் பாலம் இடிந்து விழுந்தது பாஜக மாநில அரசின் மோசடி செயல்! திக்விஜய சிங் காட்டம்

டெல்லி: குஜராத் பாலம் இடிந்து விழுந்தது கடவுளின் செயல் அல்ல மாநிலத்தை ஆளும் பாஜகவின் மோசடி செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கடுமையாக…

சவுதியில் பொறியாளராக பணிபுரிய அங்கீகார சான்றிதழ் கட்டாயம்! ஏஐசிடிஇ

டெல்லி: சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்து உள்ளது. இதுகுறித்து…

மோர்பி தொங்கு பாலம் உடைந்ததில் 100 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு… 10 குழந்தைகள் பலி… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த கயிற்றுப் பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. பாலம்…

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர் ஆற்றில் மூழ்கினர்… மீட்பு பணிகளில் தொய்வு… பிரதமர் தலையீடு…

குஜராத் மாநிலம் மோர்பு பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. கடந்த…

ஒப்பந்தங்களுக்கான பில் தொகை 2 ஆண்டுகளாக நிலுவை… தற்கொலை செய்துகொள்ளப் போவதாக குடியரசு தலைவருக்கு கடிதம்…

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்தவர் பசவராஜ் அமரகோல், ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் அரசுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை வினியோகம் செய்து வருகிறார். கடந்த 2020 ம் ஆண்டு சிக்மங்களூர் மாவட்டத்திற்கு…

தெலுங்கானாவின் கொல்லப்பள்ளியில் இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…

வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து தாக்கும் மாடுகள்! இன்று 3வது முறை விபத்து…

மும்பை: வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி ஒரு மாதத்திற்குள் 4வது மறையாக மாடுகள் மீது சேதமடைந்து உள்ளது. இன்று மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி…

கட்டுமானத்தின்போது இடிந்து விழுந்த மேம்பாலம்! இது கேரள சம்பவம்

காசர்கோடு: கேரள மாநிலத்தில் பாலம் கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, இடிந்து விழுந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதி பெரிய நகரில் உள்ள தேசிய…

29/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,574 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 – பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போத சிகிச்சையில், 18,802 பேர் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…