Category: இந்தியா

அமெரிக்க திரையரங்கில் 2 கோடி ரூபாய் மோசடி… இந்திய மாணவர்கள் மீது வழக்கு… எதிர்காலம் கேள்விக்குறி…

அமெரிக்காவின் பிரபல பி&பி தியேட்டர்களில் 2 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தெலுங்கு தவிர…

நவ. 1 முதல் இலவச தரிசன டோக்கன்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு

திருப்பதி: நவம்பர் 1- முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதியில்…

உலகின் உயரமான சிவன் சிலை இன்று திறப்பு

ராஜஸ்தான்: உலகின் உயரமான சிவன் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. 3,000 டன் இரும்பு பொருட்கள் மற்றும் சிமென்டால் 369 அடி உயர கொண்ட இந்த சிலை…

ட்விட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு கல்தா… மஸ்க்-கிற்கு வாழ்த்து சொன்ன ராகுல்… பதிவுகளின் உண்மைத் தன்மையை ஆராயச் சொன்ன மோடி…

சமூக ஊடகங்கள் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கருத்துகளைப் பரப்பும் இடமாக மாறி சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்துவது பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்று எலான்…

ஒரே நாடு, ஒரே காவல் சீருடை: சிந்தன் சிவிர் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் காவல் துறையினரின் சீருடை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று உள்துறை சார்பில் நடைபெற்ற சிந்தன் ஷிவிர் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக…

2024க்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு  கிளை அமைக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா

சண்டிகர்: 2024க்குள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA ) கிளைகள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.”இந்த மாநாட்டின் நோக்கம்…

கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்- ஷிகெல்லா வைரஸ்…

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்- ஷிகெல்லா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு 20ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துக்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு…

ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் நீக்கம்… இந்திய தலைமைக்கு வேட்டு வைத்த எலான் மஸ்க்…

ட்விட்டர் நிறுவனத்தை நேற்று அதிகாரபூர்வமாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் இன்று அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலை நீக்கி உத்தரவிட்டுள்ளார். உலகின் முன்னணி சமூக…

தெலுங்கானா, நாராயண்பேட்டையில் இன்று மீண்டும் துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி…